ஆராய்ச்சிமணி

போக்குவரத்து கழக கவனத்துக்கு..!

DIN

தி.ரு.வி.க. நகரில் இருந்து ஜமாலியா, ஓட்டேரி, சென்ட்ரல், பூக்கடை வழியாக பிராட்வேக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே பயணித்து வந்த ஏராளமானோர் சில பேருந்துகளில் மாறி மாறி பயணிக்கும் நிலையுள்ளது.
பேருந்தை மீண்டும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?

- ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க. நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT