ஆராய்ச்சிமணி

கட்டண கழிப்பறை கட்டி முடிக்கப்படுமா?

DIN

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 9, 10 ஆகிய நடைமேடைகளில் கட்டணக் கழிப்பிட கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தினமும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.விஜயகுமார், எழும்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT