ஆராய்ச்சிமணி

மூடப்படாத கழிவுநீர்க் கால்வாய்!

DIN

மடிப்பாக்கம் அருட்ஜோதி சாலையில் மணிமேகலை தெருவில் இருந்து கண்ணகி தெரு வரை கழிவுநீர்க் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கொண்டு கழிவு நீர்போகாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அப்பகுதிவாழ் மக்களின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. திறந்த கழிவு நீர்க் கால்வாயாக இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக வீசிச் செல்கின்றனர். இக்கால்வாயை மூடிவிட்டால் இந்த அவலம் தடுக்கப்படும். இது தொடர்பாக மாநகரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ். இப்ராஹிம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT