ஆராய்ச்சிமணி

அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் தேவை!

DIN

மேற்கு சைதை தொடங்கி மேட்டுப்பாளையம், சிஐடி நகர், நந்தனம் வழியாக பாரிமுனை வரை செல்லும் தடம் எண் 18கே வழித்தடத்தில் இயங்கும் பேருந்து, பயணியரின் நெருக்கடிக்கு ஏற்ற வகையில் இல்லை. நாள்தோறும் சிறுவியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள் இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் நிலை உள்ளது. போக்குவரத்துத் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், மேற்கு சைதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT