ஆராய்ச்சிமணி

மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில் பிரதான சாலை, பெருமாள் கோயில் 4 -ஆவது குறுக்குத் தெரு, ஆதிராஜ் தெரு ஆகிய இடங்களில் பல மின்கம்பங்கள் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளன. இதுசம்பந்தமாக ஊர் மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது, மழைக்காலம் தொடங்குவதற்குள் மணலி -சாத்தான்காடு மின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

ஆர். ராஜவர்மன், மணலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT