ஆராய்ச்சிமணி

சாலை திறக்கப்படுமா?

DIN

சென்னை பாரிமுனை மற்றும் பூக்கடை பஸ் நிலையம் உயர் கோபுர மின் விளக்கு அருகில் உள்ள சாலையை மெட்ரோ ரயில் பணிக்காக முன்பு மூடியது இன்னும் திறக்க வில்லை. அதை திறந்து உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை அலுவலகம், எல்.ஐ.சி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு நடந்து செல்பவர்கள் மிகுந்த தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து செல்பவர்களுக்கு வழிவிட வேண்டும்.
கே.ரபியா பிரவீண், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT