ஆராய்ச்சிமணி

பேருந்து நீட்டிப்பு!

DIN

பூந்தமல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் 54சி பேருந்துகள் பாரிவாக்கம், கோலப்பஞ்சேரி, சித்துக்காடு, வயலாநல்லூர், அமுதூர்மேடு, தண்டரை வழியாகச் செல்கின்றன. இந்த பகுதிகளைச் சேர்ந்தோர் பட்டாபிராம் இந்து கல்லூரி, சேக்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. ஆகவே, 54சி பேருந்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்.

-கே.உமாசங்கர், சுந்தர் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT