ஆராய்ச்சிமணி

காவலர்கள் தேவை!

DIN

கிழக்கு கடற்கரை சாலையில் கபாலீசுவர் நகர், ப்ளூ பீச் சாலையிலிருந்து திருவான்மியூர் பாரதியார் நகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனால், கல்வி நிலையங்கள், முதியோர் இல்லம், முக்கிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, போக்குவரத்தை சீர் செய்ய காவலர்களை நியமிக்கவேண்டும்.

- மு.ஸ்ரீதர், பாரதியார் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT