ஆராய்ச்சிமணி

எரியாத மின்விளக்குகள்!

DIN

நடுவங்கரை கூவம் மேம்பாலத்தில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் எரிந்து சில வாரங்கள் ஆகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT