ஆராய்ச்சிமணி

கோயில் தேருக்கு கூடாரம் வேண்டும்...!

DIN

சென்னை கிழக்கு தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் பழமையான ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தற்போது அந்தக் கோயிலில் பல லட்சம் செலவு செய்து திருத்தேரை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்தத் தேரை நிறுத்துவதற்கு கூடாரம் அமைக்கப்படாததால் கோயிலுக்கு அருகிலேயே திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தேர் சீக்கிரமாகவே பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே, தேரை நிறுத்துவதற்கான கூடாரம் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கண்ணன், சென்னை - 88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT