ஆராய்ச்சிமணி

ரயில்வே காவலர்கள் தேவை!

DIN

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக மீஞ்சூர் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இங்கு வரும் பெண் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சமூக விரோதிகளின் கேலிகளுக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். சில நேரங்களில் பெண் பயணிகளிடமிருந்து சங்கிலி பறித்தல் போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே இதைத் தடுக்க ரயில்வே காவலர்களை இங்கு ரோந்து வரச் செய்யவேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT