சென்னையை அடுத்த பூந்தமல்லி ஜேம்ஸ் நகர் பிரதான சாலையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்த பகுதியில் நகராட்சி சார்பில் குப்பையைக் கொட்டி மூடப்பட்ட கிணறு, அதையொட்டி கிடக்கும் நகராட்சி குப்பை பெட்டிகள். இங்கு கழிவு நீர்
ஊர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமுள்ளது.