ஆராய்ச்சிமணி

ஏரிகள் பராமரிக்கப்படுமா?

DIN

சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூரில் உள்ள அம்பத்தூர் ஏரி, அராபத் ஏரி, அயப்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, அண்ணனூரர் ஏரி, கோளடி ஏரி, அயனம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததால் அவற்றில் கழிவுநீ தேங்கியுள்ளன. ஆகாய தாமரையும் படர்ந்துள்ளது. இந்த நீர் நிலைகளை காக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
 ஆர்.வெங்கடாசலம், அம்பத்தூர், வேங்கடாபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT