ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

DIN

சென்னை மூவரசம்பேட்டை ஏரியிலிருந்து மடிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது கீழ்கட்டளை மேடவாக்கம் பிரதான சாலையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் கால்வாயின் அகலம் குறைந்துள்ளது. இது குறித்து அரசும் துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.இளவரசன், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT