ஆராய்ச்சிமணி

மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

DIN

சென்னை எழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெரு - செயின்ட் சேவியர் தெரு சந்திப்பில் மழை நீர் தேங்கி வாரங்கள் கடந்தும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவது மட்டுமின்றி, பாதசாரிகள், பள்ளி சிறுவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே சென்னை பெரு மாநகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுத்து சீரமைத்துத் தரவேண்டும்.

கே.ஆர்.ரவீந்திரன்,பாரிமுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT