ஆராய்ச்சிமணி

தேவை சிற்றுந்து...!

DIN

அயனாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைந்தகரை வரை இயக்கப்பட்டு வந்த எஸ்.55 தடம் எண் சிற்றுந்து, எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மேற்கண்ட சிற்றுந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தை கோயம்பேடு வரை இயக்கினால் பொதுமக்கள், வியாபாரிகள், பணிக்குச் செல்வோர் மீண்டும் பயனடைவர்.

மு.ராஜவேல், அயனாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT