ஆராய்ச்சிமணி

மின்வாரியத்தினர் கவனத்துக்கு... 

DIN

சென்னை அம்பத்தூர், புதூர், பானுநகர், எஸ்.வீ.நகர், ஒரகடம், ஆயிரம் காத்த அம்மன் நகர், விஜயலட்சுமிபுரம், கள்ளிக்குப்பம் போன்ற பகுதிகளில் நாள்தோறும் இரவு பகல் என அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் இரவில் கைக்குழந்தைகள், முதியோர்கள் சிரமப்படுகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலை 6 மணிக்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மின்துறை அலுவலகத்தில் கேட்டால் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் மின் தடை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே புதிய மின்மாற்றியை அமைக்க உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT