ஆராய்ச்சிமணி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

கோவிலம்பாக்கம் (சுண்ணாம்பு கொளத்தூர்) பேரூராட்சிக்குட்பட்ட மேக்ஸ்வொர்த் நகரிலுள்ள முதல் பிரதான சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்ல சிரமமாக இருப்பதோடு, பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத நிலையில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட சாலையாக உள்ளது. சுமார் அரை கி.மீ. தொலைவு உள்ள மேக்ஸ்வொர்த் நகர் முதலாவது பிரதான சாலையை தார்ச்சாலையாகப் போட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முக சுப்பிரமணியன், பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT