ஆராய்ச்சிமணி

பெயர் மாறாத சாலை

DIN

சென்னை அடையாறு பேருந்து நிலையம் அருகில் பெசன்ட் நகர் செல்லும் சாலைக்கு "மகாத்மா காந்தி சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும், இன்றும் அங்குள்ள கடைகளில் சாஸ்திரி நகர் 2-ஆவது அவென்யூ என்றே எழுதி வருகிறார்கள். இதனால், இந்தப் பகுதியில் விலாசம் தேடி வரும் வெளி நபர்களும், பொதுமக்களும் முகவரியை சரியாக அடையாளம் காண முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, இங்குள்ள அனைத்துப் பலகைகளிலும் "மகாத்மா காந்தி சாலை' என்றே குறிப்பிட, பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT