ஆராய்ச்சிமணி

வாகனங்களால் மாணவர்களுக்கு இன்னல்

DIN

திருவொற்றியூர் தேரடியில் தபால் நிலையம் அருகில் சென்னை உறுப்புக் கல்லூரி, இந்துஜா உயர்நிலைப் பள்ளி, ஓர் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தத் தெருவுக்குள் ஏராளமான கார்களும், வேன்களும் பள்ளி நேரத்தில் பயணித்த வண்ணம் இருக்கின்றன. இதனால், மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் வாகன நெரிசலைத் தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பூந்தோட்டப் பகுதி மக்கள்,
 திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT