ஆராய்ச்சிமணி

செய்தியை வெளியிட்ட தினமணிக்கு நன்றி

DIN

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர் 6-ஆவது சந்தில் இருந்த பெயர்ப் பலகை அழிந்தும், சேதமடைந்தும் இருந்தது. இது பற்றிய செய்தி ஆராய்ச்சிமணி பகுதியில் வெளியாகி இருந்தது. தற்போது, அதற்குப் பதிலாக புதிய பெயர்ப் பலகை அமைத்துள்ளார்கள். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT