ஆராய்ச்சிமணி

நாய் தொல்லை

DIN

சென்னை பெரம்பூர் அருகில் உள்ள தாஷாமக்கான், நியூ வேரன்ஸ் சாலைப் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், சாலையோரங்களில் உள்ள நடைமேடைகளில் நடப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளைத் துரத்திச் சென்று நாய்கள் கடிக்கின்றன. இந்த நாய் தொல்லையை ஒழிக்க பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ.ராஜலட்சுமி, தாஷாமக்கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT