ஆராய்ச்சிமணி

ரயில் நிலையங்களில் கழிவறை அமைக்கப்படுமா ?

DIN

சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் மார்க்கத்தில் முதியோர், பெண்கள், நோயாளிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பயண நேரம் ஆகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிவறை அமைக்கப்படவில்லை. சர்க்கரை நோய்ப் பாதிப்பு போன்ற உடல் உபாதைகள், குளிர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் இ-டாய்லெட் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், 
சைதாப்பேட்டை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT