ஆராய்ச்சிமணி

மக்களின் கோரிக்கை!

DIN

சென்னை தியாகராயநகர் விஜயராகவன் சாலையில் கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட அம்மா குடிநீர் மையம் பல மாதங்களாக போதிய பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். மாநகராட்சி விரைவில் குடிநீர் மையத்தை திறந்து குடிநீர் வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

படம்: பி.ராதாகிருஷ்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT