ஆராய்ச்சிமணி

ரயில்வே அதிகாரிகள் கவனத்துக்கு...

DIN

தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30 கிமீ தொலைவுக்கு 3-ஆவது ரயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துதல், திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதமாகிறது. இதே போல பரங்கிமலை - வேளச்சேரி இடையில் சுமார் 500 மீ தொலைவுக்கு பறக்கும் ரயில் பாதைப் பணிகளும் தடைபட்டுள்ளது. மாநில, ரயில்வே நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கோபாலன், மறைமலைநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT