ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்து விடப்படுமா?

DIN

கிண்டி முதல் சைதாப்பேட்டை நந்தனம், ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45 பி எண் பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. நாள்தோறும் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஏழை, எளிய மக்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் நிலை உள்ளது. நீண்ட காலமாக உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். 

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT