ஆராய்ச்சிமணி

நூலக நேரம்...

DIN

சென்னை எம்.எம்.டி.ஏ. பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள 105-ஆவது வட்டத்தில் இயங்கும் கிளை நூல் நிலையம் காலை 8 மணி முதல் 11.30மணி வரை, மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலையில் காலதாமதமாக திறந்து மூடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நூல் நிலையம் அருகில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. காலையில் காலதாமதமாகத் திறப்பதால் நூலகத்தால் பயனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT