ஆராய்ச்சிமணி

விரைவு மின் ரயில் நிறுத்தப்படுமா?

DIN

ஆவடி ரயில் நிலையத்தில் அரகக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.50 ,திருவள்ளூரில் இருந்து காலை 8.15, 7.25, வேலூரில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்பதில்லை. சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு செல்லும் காலை 5.30, மாலை 5.45, இரவு 7.30, 8.10 திருப்பதிக்கு காலை 7.50, இரவு 7.10 வேலூருக்கு மாலை 6.00 மணிக்கு செல்லும் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்காது. இந்த ரயில்கள் ஆவடியில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.வெங்கடாசலபதி,  திருமுல்லைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT