ஆராய்ச்சிமணி

ரயில் நிலைய கட்டணக் கொள்ளை...

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில்கள் (ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம்) நிற்கும் இடத்தில் கட்டணக் கழிவறை உள்ளது. இங்கு சிறுநீர் கழிக்க ரூ 2 கட்டணம் வசூலிக்கப்படும் என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இது குறித்துக் கேட்கும் பயணிகளை, குண்டர்களைக் கொண்டு மிரட்டுகின்றனர். மேலும் பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. ஆகவே உரிய விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டும் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT