ஆராய்ச்சிமணி

மின்விளக்குகள் தேவை

DIN

சோழிங்கநல்லூரில் இருந்து குரோம் பேட்டை வரை உள்ள ரேடியல் சாலையில் பல மின் விளக்குகள் எரிவதில்லை. வெளிச்சமும் போதுமானதாக இல்லாததால் இரவில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது. விபத்தைத் தவிர்க்க மின்கம்பங்களில் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எம்.இப்ராஹிம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT