ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுமா?

DIN

சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி வளைவிற்கு அருகில் , அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சேவைக்காக மூடப்பட்ட பாதசாரிகளின் சுரங்கப்பாதையும் வளைவிற்கு எதிரில் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்லும் பேருந்து நிறுத்தத்தையும் பயணிகளின் நலன் கருதி மீண்டும் கொண்டு வரவேண்டும். மெட்ரோ ரயில் பணிகளுக்காக பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்துள்ளதால் பேருந்து நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
 

டி.எஸ்.ராஜூ, சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT