ஆராய்ச்சிமணி

தெரு விளக்குகள் எரிய...

DIN

சென்னை கொரட்டூர் வெற்றி நகர் தெருக்களில் மின்கம்பங்கள் உள்ளன. பல மாதங்களாக இவற்றில் வயர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி நகை பறிப்புகளும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுவதும் தொடர்கதையாகி வருகின்றது. காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் பதிவு செய்யப்படுவதில்லை. சென்னை பெரு மாநகராட்சி புகார் பிரிவில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக பதில் வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT