ஆராய்ச்சிமணி

மது விற்பனை தடுக்கப்படுமா?

DIN

வில்லிவாக்கத்தைச் சுற்றியுள்ள நாதமுனி, நியூ ஆவடி சாலை, ரயில்வே சுரங்கப்பாதை,பெருமாள்கோயில் தெரு ஆகிய இடங்களில் அதிகாலை கூடுதல் விலை மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் குடிமகன்களால் இப்பகுதியில் அனைத்துத் தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குடிமகன்கள் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றால் அதை வாங்கவும் மறுக்கின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரேயா தமிழரசு, வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT