ஆராய்ச்சிமணி

சிற்றுந்துகள் இயக்கப்படுமா?

DIN

சென்னை கொளத்தூர் குமரன் நகர் பேருந்து நிலையத்தினை ஒட்டி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரம்பூர் லோக்கோ ரயில் நிலையம் செல்ல ஆட்டோவுக்கு அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக குமரன் 

நகர் பேருந்து நிலையத்திலிருந்து வரதராஜன் சாலை, கிருஷ்ணாநகர் பிரதான சாலை, திருவிக நகர் பேருந்து நிலையம், பெரவள்ளுர் சந்திப்பு, ஜவஹர் நகர், இந்தியன் வங்கி, வெழியாக பெரம்பூர் லோகோ ரயில்நிலையத்திற்கு சிற்றுந்துகளை சென்னை மெட்ரோ போக்குவரத்துக்கழகம் இயக்க வேண்டும்.

-வி. ஜெயகோபால், கிருஷ்ணாநகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT