ஆராய்ச்சிமணி

ஆவடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

DIN

ஆவடி பெருநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 
தற்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல இடங்களில் தண்ணீர் லாரிகள் சரியாக வருவதில்லை. இதை பயன்படுத்தி டிராக்டர், தள்ளுவண்டிகளில் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு குடம் குடிநீர் ரூ.3 வரை விற்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.வெங்கடாசலபதி, திருமுல்லைவாயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT