ஆராய்ச்சிமணி

பெயர்ப்பலகை சீரமைக்கப்படுமா?

DIN

சென்னை திருவான்மியூர் சிவகாமிபுரம் பூங்கா எதிரிலுள்ள சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவில் பெயர்ப்பலகை கிழிந்தும் சேதமடைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள், பெண்கள்,  வயதானவர்கள் விலாசம் தெரியாமல் சிரமப்படுகின்றனர். இந்தப் பெயர்ப்பலகையைச் சீரமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாய் இருக்கும்.  அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு,  திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT