ஆராய்ச்சிமணி

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

DIN

சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகர் பகுதி கடந்த 8 மாதங்களாக தெருவிளக்குகள் இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஏற்கெனவே இங்கிருந்த தெருவிளக்குக் கம்பங்கள், தரைவழி மின்சார கேபிள்கள் செல்வதற்காக அகற்றப்பட்டுவிட்டன. இது தொடர்பாகப் பலமுறை பல்லாவரம் நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.பொதுமக்கள் இரவில் அச்சமின்றி நடக்க உடனடியாகத் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

- பி.ரமேஷ், கீழ்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT