ஆராய்ச்சிமணி

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையின் இரு பகுதிகளிலும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியர் வரும்போது போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-லட்சுமிபாய் அம்மாள், அண்ணா நகர் மேற்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT