ஆராய்ச்சிமணி

மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

DIN

கடந்த 20.8.2018 அன்று தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் "கால்வாய் தூர்வாரப் படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வில்லிவாக்கம் ஐசிஎப்-இல் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் இடதுபக்க கால்வாய் உடனடியாகத் தூர்வாரப்பட்டு, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன.
 மக்களின் பிரச்னையை எதிரொலித்த தினமணி நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மண்டலம் 8-இன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுகள்.
 -வழக்குரைஞர் எஸ். பழனி,
 அண்ணா நகர் கிழக்கு, சென்னை-102.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT