ஆராய்ச்சிமணி

கழிவு நீர் அகற்றப்படுமா?

DIN

வேளச்சேரி பேபி நகர்  3ஆம் குறுக்குத் தெருவில்  மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது.  மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
பி.கே. பரமேஸ்வரி
பேபி நகர், வேளச்சேரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT