ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்பு கடைகள்

DIN


மடிப்பாக்கம் ஏரிக்கரையில் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் வேலி போடப்பட்டு, புது பொலிவுடன் உள்ளது. காலை நேரங்களில் மக்களின் நடைப்பயிற்சிக்கும், மாலை நேரங்களில் முதியோர் அமர்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்திலும் மெரீனாவைப் போன்று, மாலை நேரங்களில் ஏராளமான சாலையோரக் கடைகள் பெருகி வருகின்றன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை-91.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT