ஆராய்ச்சிமணி

இரவிலும் போக்குவரத்து நெரிசல்

DIN

சென்னை, மண்ணடி பிராட்வே பகுதியில் பிரகாசம் சாலையில் லாரிகளை இருபுறமும் இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தி சாலையை ஆக்கிரமித்து விடுகிறார்கள். இதனால், இரவு நேரத்தில் வேலை முடிந்து திரும்புவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அங்குள்ள மினர்வா பேருந்து நிலையம் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. எனவே, லாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வடிவேல், பிராட்வே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT