ஆராய்ச்சிமணி

ஏடிஎம் வசதி தேவை

DIN


சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ரயில் நிலைய வளாகத்தில் ஏற்கெனவே இருந்த கனரா வங்கியின் ஏடிஎம், கடந்த  சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டது. பயணிகள் நலன் கருதி மீண்டும் அங்கு ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT