ஆராய்ச்சிமணி

நுழைவு வாயிலை திறக்க கோரிக்கை

DIN


சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல ஆலந்தூர் திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெரு வழியாகச் செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒரு கி.மீ. தொலைவுக்குச் சுற்றி வாகனங்களை எடுத்து வர வேண்டியுள்ளது. பயணிகள் நலன் கருதி  அந்த நுழைவு வாயிலை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பி.ரமேஷ், உள்ளகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT