ஆராய்ச்சிமணி

மின் கட்டணம் செலுத்த கூடுதல் கவுன்ட்டர் வேண்டும்

DIN


சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்கட்டணம் செலுத்த இரண்டு கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால் ஒரு கவுன்ட்டர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, மின் கட்டணத்தைச் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் நேரம் 
விரயமாகிறது. எனவே, செயல்படாத மற்றொரு கவுன்ட்டரையும் இயக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT