ஆராய்ச்சிமணி

ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு...!

DIN

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானபயணிகள் வருகின்றனர். இங்குள்ள முதல் நடைமேடை பராமரிப்பின்றி மேடும், பள்ளமுமாக உள்ளது. பயணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நடைமேடைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், டிக்கெட் கவுன்ட்டர் முதல் நடைமேடையில் உள்ளதால், பயணிகள் பயணச்சீட்டு வாங்கவும், ரயில்களைப் பிடிக்கவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. எனவே, டிக்கெட் கவுன்ட்டரை இரண்டாம் நடைமேடைக்கு மாற்றுவதுடன், முதல் நடைமேடையைச் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 - கே.எஸ்.வெங்கடேசன்,
 புதுபெருங்களத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT