ஆராய்ச்சிமணி

கூடுதல் கவுன்ட்டர் தேவை 

DIN


சென்னை திரு.வி.க.நகரைச் சுற்றி உருவாகி வரும் பல நகர்களால் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அஞ்சலக வசதி இல்லை. பெரியார் நகர் அல்லது குமரன் நகர் அஞ்சலகங்களுக்குத் தான் மக்கள் செல்ல வேண்டும். குமரன் நகர் அஞ்சலகத்தில் ஒரு கவுன்ட்டர் மட்டுமே இயங்குவதால், தபால் பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே, அஞ்சலகத்தில் கூடுதலாக ஒரு கவுன்ட்டர் திறந்து, அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க சென்னை தலைமை அஞ்சல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT