ஆராய்ச்சிமணி

சாலையைச் சீரமைக்க வேண்டும்

DIN


பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4, வட்டம் 34-க்கு உள்பட்ட கடும்பாடி அம்மன் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால், தோண்டப்பட்ட சாலை இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. மேலும், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்களும், கடைகளும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையைச் செப்பனிட பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சங்கரலிங்கம், சின்ன சேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT