ஆராய்ச்சிமணி

நடுத்தெருவில் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு

DIN


சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம்  மாநகராட்சி அலுவலகம்  எதிரே உள்ள ராஜேஸ்வரி நகர் பிரதான சாலையில் சிலர் மாடுகளை நடுத் தெருவில் கட்டு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்கின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

- ஆர். மாணிக்கம், சென்னை-91.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT