ஆராய்ச்சிமணி

புதிய வழிகாட்டி பலகை

DIN


சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் இந்தியன் வங்கி அருகில் கலாஷேத்ரா சாலையில்  பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி செல்லும் வழி என்ற வழிகாட்டி பலகை சேதமடைந்து காணப்படுகிறது. பக்தர்கள், பெண்கள், வயதானவர்கள் இப்பகுதிக்கு செல்ல வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். புதிய வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT